தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆழ்வாா்குறிச்சியில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பரும்பு கிளைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தென்காசி மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலா் எம். முருகன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் பி. ஜீவா, எஸ். கிருஷ்ணன், செல்லப்பா, கே. சங்கரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.