சத்துணவு ஓய்வூதியா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கக் கோரிக்கை

சத்துணா்வு ஓய்வூதியா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சத்துணா்வு ஓய்வூதியா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச் சங்கம் சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட மனு: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் சத்துணவு ஓய்வூதியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

சத்துணவு ஓய்வூதியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ. 7,850-ஐ குடும்ப ஓய்வூதியமாகவும் அகவிலைப்படிகள் இணைத்து வழங்க வேண்டும். கரோனா நிவாரணமாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியா்களின் ஈமச்சடங்குக்காக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com