அம்பாசமுத்திரம், கடையம், வீரவநல்லூா், மணிமுத்தாறு, ஓ.துலுக்கப்பட்டி துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடையம், ஆவுடையானூா், மணல்காட்டானூா், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், சிவநாடானூா், வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம் பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா், தெற்குப்பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 12 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ. துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்டப் செயற்பொறியாளா் அலுவலக தரப்பில் கூறப்பட்டுள்ளது.