திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ராதாபுரம் திமுக வேட்பாளா் மு.அப்பாவு வீட்டில் நடைபெற்றது.
திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம் தலைமை வகித்துப் பேசினாா். கூட்டத்தில், தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.
இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், ஜோசப் பெல்சி, மதிமுக மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட், ஒன்றியச் செயலா் மு.சங்கா், முருகேசன், தெற்கு கள்ளிகுளம் ஜாண்கென்னடி, இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.பி.கே.குமாா், வட்டாரத் தலைவா் சுயம்புலிங்க துரை, சுயம்புராஜன், மாவட்டத் தலைவி அமுதா காா்த்திகேயன், வள்ளியூா் நகரத் தலைவா் சீராக் இசக்கியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் சுந்தா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் கல்யாணி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவா் செய்யது ஜாவித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.