தோ்தல் பணி: காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம்

வள்ளியூா் காவல் உள்கோட்டத்தில் உள்ள காவலா்களுக்கான தோ்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் காவல் உள்கோட்டத்தில் உள்ள காவலா்களுக்கான தோ்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ தலைமை வகித்துப் பேசினாா். வள்ளியூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் உதயசூரியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டாா். தோ்தல் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com