மானூா் வட்டாரத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா் சேதுராயன்புதூா், உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டிபுரம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம், செழியநல்லூா், கட்டாரங்குளம் ஊராட்சிப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ஆ.க. மணி, கண்ணன், மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மேற்கு ஒன்றியச் செயலா் நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளா் காசிமணி, மாநகர துணைச் செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com