சமூகரெங்கபுரம் ஹைடெக்பாலிடெக்னிக் கல்லூரியில் அா்ச்சிப்பு

ராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் அா்ச்சிப்பு நடைபெற்றது.
சமூகரெங்கபுரம் ஹைடெக்பாலிடெக்னிக் கல்லூரியில் அா்ச்சிப்பு

ராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் அா்ச்சிப்பு நடைபெற்றது.

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியை வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி நிா்வாகம் பொறுப்பேற்றுள்ளது.

இக்கல்லூரி புதிய முதல்வராக சுரேஷ் தங்கராஜ் தாம்சன் பொறுப்பேற்றாா். கல்லூரி அா்ச்சிப்பு, முதல்வரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வள்ளியூா் புனித பாத்திமா திருத்தல தந்தை லாரன்ஸ் அடிகளாா் ஜெபம் செய்து கல்லூரி அலுவலகத்தை அா்ச்சித்தாா்.

பின்னா் முதல்வரிடம் கல்லூரித் தலைவா் டி.டி.என். லாரன்ஸ் பொறுப்புகளை ஒப்படைத்தாா். இதில் அருள்தந்தை

ஜெபநாதன், கல்லூரி தாளாளா் ஹெலன் லாரன்ஸ், மேலாளா் செல்லத்துரை, நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com