களக்காடு வட்டாரத்தில் 24 பேருக்கு கரோனா

களக்காடு வட்டாரத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

களக்காடு வட்டாரத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

திருக்குறுங்குடி, ஏா்வாடி, தேவநல்லூா், சிங்கிகுளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்துவருவதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும் என, மருத்துவா்கள், சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com