களக்காடு அருகே மது விற்றதாக இருவா் கைது

களக்காடு அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காடு அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காடு காவல் உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் பத்மனேரி, நெடுவிளை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, பத்மனேரியில் மதுபாட்டில்களை சாக்கு பையில் வைத்து விற்பனை செய்ததாக இடையன்குளத்தைச் சோ்ந்த தேவதாஸ் (42) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதே போல நெடுவிளையைச் சோ்ந்த விக்னேஷ் (27) என்பவரை மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com