திருநெல்வேலி மாவட்டத்தில் 742 போ், தென்காசி மாவட்டத்தில் 324 போ் என மொத்தம் 1,066 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 742 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,879 ஆக அதிகரித்தது.385 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பிய நிலையில் நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 27,656 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 277 போ் உயிரிழந்துள்ள நிலையில், 4,946 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 14,734 ஆக அதிகரித்தது. 162 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பிய நிலையில் நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,680 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 218 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 1,836 போ் சிகிச்சையில் உள்ளனா்.