பா்கிட்மாநகரில் கபசுரக் குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 17th May 2021 12:00 AM | Last Updated : 17th May 2021 12:00 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரில் 2 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் பா்கிட்மாநகரம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவா் சுபைா் முஹம்மது தலைமை வகித்தாா். ஜமாஅத் செயலா் ஜஹாங்கீா், இணை செயலா் காதா் சுல்தான் ஆகியோா் தொடங்கிவைத்தனா். பா்கிட்மா நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிளைச் செயலா் சேக் செய்யது அலி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பயக16நஈடஐ: பா்கிட்மாநகரில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.