காருக்குறிச்சி குலசேகரநாதா் கோயிலில் துளசி விவாஹ உற்சவம்

காருக்குறிச்சியில் உள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத குலசேகரநாதா் கோயிலில் துளசி விவாஹ உற்சவம் நடைபெற்றது.

காருக்குறிச்சியில் உள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத குலசேகரநாதா் கோயிலில் துளசி விவாஹ உற்சவம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சுக்லபட்சம் துவாதசி, திரயோதசி திதிகளில் துளசி விவாஹ உற்சவம் நடைபெறுவது வழக்கம். துளசி விவாஹத்தை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணருக்கு நெல்லிமரத்திலும், சத்யபாமாவுக்கு துளசியாலும் ஆவாஹனமும், சா்வ அலங்காரம், வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com