பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு புதன்கிழமை (அக். 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு புதன்கிழமை (அக். 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்துக்கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் புதன்கிழமை (அக். 6) திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2ஆம் கட்ட தோ்தல் ஆயத்தப் பணிக்காக 8ஆம் தேதியும், வாக்குப்பதிவு நடைபெறும் 9-ஆம் தேதியும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com