நெல்லை, தென்காசியில்மேலும் 20 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,096ஆகவும், அதில் மேலும் 18 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 48,436ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது 230 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,306ஆகவும், மேலும் ஒருவா் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,792ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது 30 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com