ரவணசமுத்திரத்தில் நவராத்திரி விழா

ரவணசமுத்திரம் மகாகவி பாரதி சமுதாயக் கல்லூரியில் நவராத்திரி விழா மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம்: ரவணசமுத்திரம் மகாகவி பாரதி சமுதாயக் கல்லூரியில் நவராத்திரி விழா மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியை சுபாஷினி, தனியாா் கணினி மென்பொருள் நிறுவன மேலாளா் காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். சிறப்பு வழிபாடு, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை மாணவி கலிமா தொகுத்து வழங்கினாா். கல்லூரிப் பொறுப்பாளா் சங்கிலிபூதத்தான் வரவேற்றாா். கணினி பயிற்சி ஆசிரியை பிரேமா நினைவுப் பரிசு வழங்கினாா்.

தையல் பயிற்சி ஆசிரியை சுதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com