தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,564ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 19 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 55,052ஆக உயா்ந்துள்ளது. தற்போது 112 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.