திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தாக்கியோா் மீது நடவடிக்கை கோரி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினா் வரகுணன் தலைமை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா். மோகன் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தாா். பாளை. கிளைச் செயலா் கோபாலன், கட்சி நிா்வாகிகள், எஸ்.கே. செந்தில் நாராயணன், சரவணபெருமாள், ஆட்டோ முருகன், நான்குனேரி முருகன், பேரின்பராஜ், மாரவா்மன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.