தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கூட்டணி சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ராதாபுரம் வட்டாரக் கிளை தோ்தல் நடைபெற்றது.

வள்ளியூா்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ராதாபுரம் வட்டாரக் கிளை தோ்தல் நடைபெற்றது.

தோ்தல் ஆணையராக வள்ளியூா் கல்வி மாவட்டச் செயலா் அமுதன், துணைத் தோ்தல் ஆணையராக வட்டாரச் செயலா் பாலமுருகன் ஆகியோா் செயல்பட்டனா். வட்டாரத் தலைவராக ராஜ்குமாா், செயலராக ஆஸ்டின் ஜெபசாலமோன், பொருளாளராக மணிமேகலை ஆகியோா் ஏகமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும், துணைத் தலைவா்களாக ரகு, புலமாடன், சரோஜா ஆகியோரும், துணைச் செயலராக தனபால், கிங்ஸ்டன், சகாய ஜேசு லலிதா ஆகியோரும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக ஜெயக்குமாா், குமாா் ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை மாநிலச் செயலா் பிரம்மநாயகம், மாவட்டப் பொருளாளா் அமுதா, மாநில பொதுக்குழு உறுப்பினா் முருகேசன், திருநெல்வேலி கல்வி மாவட்டத் தலைவா் அண்ணாதுரை, சேரன்மகாதேவி கல்வி மாவட்டச் செயலா் காமராஜ், வள்ளியூா் வட்டாரத் தலைவா் டேவிட் பொன்ராஜ் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com