மதுபானம் விற்பனை: 9 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தைப் பதுக்கி விற்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தைப் பதுக்கி விற்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை போலீஸாா் நடத்திய சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி விற்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com