திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,764ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 போ் உள்பட இதுவரை 48,140 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 194 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தென்காசி மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,255ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9 போ் உள்பட இதுவரை 26,695 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 76 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.