திருநெல்வேலி நகரம் அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவின் 9 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சந்திரபிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள்.
திருநெல்வேலி நகரம் அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவின் 9 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சந்திரபிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள்.