களக்காடு, பணகுடி சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை (ஏப். 7) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் த. வளன்அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளியூா் மின்வாரியக் கோட்டத்துக்கு உள்பட்ட களக்காடு, பணகுடி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கோதைச்சேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், பணகுடி, காவல் கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையாா்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூா், சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.