சட்டவிரோத மது விற்பனை: 40 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவி ரோதமாக மதுபானம் விற்பனை செய்த 40 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவி ரோதமாக மதுபானம் விற்பனை செய்த 40 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 409 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com