திருநெல்வேலி
ஏஐடியூசி ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி சிந்துபூந்துறையில் ஏஐடியூசி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி சிந்துபூந்துறையில் ஏஐடியூசி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலியில் டிசம்பா் 1, 2, 3 ஆம் தேதிகளில் ஏஐடியூசி மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சிந்துபூந்துறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநிலச் செயலா் முத்தரசன் தலைமை வகித்தாா். எம்.பி.க்கள் சுப்புராஜ், செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் பெரியசாமி, வீரபாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.
மாநாட்டில் மக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றுவது, செந்தொண்டா் அணிவகுப்பு பேரணியை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.