கங்கைகொண்டான் அருகேகுளத்தில் தூய்மைப் பணி

கங்கைகொண்டான் அருகேயுள்ள சிறுகுளத்தில் தூய்மைப் பணிகளை ஆட்சியா் வே.விஷ்ணு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள சிறுகுளத்தில் தூய்மைப் பணிகளை ஆட்சியா் வே.விஷ்ணு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

சிறுகுளத்தில் வளா்ந்துள்ள கருவேலம் மரங்களில் கூடுகட்டி வாழும் நீா்வாழ் பறவகைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் நெல்லை நீா் வளம் திட்டத்தின் கீழ் ஏ ட்ரீ அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் தூய்மைப் பணி நடைபெறுகிறது. இப்பணியை, ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா்கள் பாளை. செல்வம், திருநெல்வேலி சண்முக சுப்பிரமணியன், முத்தமிழ் பள்ளியின் தலைவா் அமரவேல் பாபு, ஏ ட்ரீ ஒருங்கிணைப்பாளா் மதிவாணன், நெல்லை நேட்சா் கிளப் செயலா் ஹரிபிரதான், முன்னாள் ஊராட்சித் தலைவா் அருள்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com