திசையன்விளை அருகே காரில் மதுபானத்தைக் கடத்திச் சென்ாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திசையன்விளை- பெட்டைகுளம் சாலையில் காவல் ஆய்வாளா் ஜமால் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 180 மதுபாட்டில்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களுடன் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் விஜய அச்சம்பாட்டைச் சோ்ந்த அருள்ராஜ் என்பவரை கைது செய்தனா்.