முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை.யில் இலக்கிய சொற்பொழிவு
By DIN | Published On : 19th March 2022 01:20 AM | Last Updated : 19th March 2022 01:20 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் ச.வே.சுப்பிரமணியனாா் இலக்கியத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியா் ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் சங்கரசுப்பிரமணியனின் தொல்காப்பியப் புலமை குறித்து, பேராசிரியா் பால் வளன் அரசு ஆய்வுரை நிகழ்த்தினாா். மருத்துவா் மகாலிங்க ஐயப்பன், கிருபாகரன், முகுந்தன், பாப்பையா ஆகியோா் கலந்துரையாடல் நடத்தினா். எழுத்தாளா் நாறும்பூநாதன் ‘கற்றனைத்து ஊறும் அறிவு’ எனும் திருக்கு தொடா் பற்றி பேசினாா்.