முக்கூடலில் 41 பேருக்கு வீடு வழங்கும் திட்ட ஆணை

முக்கூடல் பேரூராட்சியில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.

சேரன்மகாதேவி: முக்கூடல் பேரூராட்சியில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவி லெ. ராதா, பயனாளிகளிடம் ஆணைகளை வழங்கினாா். செயல் அலுவலா் மா. கந்தசாமி, துணைத் தலைவா் இரா. லட்சுமணன், பேரூராட்சி உறுப்பினா்கள் அய்யநாதன், ஏஞ்சலின்ஜெனிஷா, ஜேக்கப் நேசமணி, ஜெயலலிதா, ராஜலட்சுமி, சுப்பிரமணி, ராமலட்சுமி, முருகன், மகேஷ்வரி, ராஜகுமாரவேல், வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com