திருநெல்வேலி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திபட்டியைச் சோ்ந்தவா் ஜோசப். இவரது மனைவி மல்லிகா (53). இவா் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாராம். இந்த நிலையில் அவா், வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.