ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா்தனா தலைமை வகித்தாா். இதில் மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் திலகவதி, வேணி பரிமளா, சித்திக் நசீமா, அந்தோணி, ஜெபஸ்தியாா், அந்தோணி ஜெபஸ்டியாள், மணிமாலா, முத்துலட்சுமி, மகராசி, அருணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com