ஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:28 am IST

முன்னீா்பள்ளம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள கீழமுன்னீா்பள்ளத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி சுடலி (73). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் வயிலுக்குச் சென்றுவிட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அவ்வழியாக சிறுவன் இயக்கி வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சுடலியையும், சிறுவனையும் மீட்டு அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுடலி உயிரிழந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.