• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி

ஆனி உத்திரப் பெருந்திருவிழா ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோயிலில் தீர்த்தவாரி

By ஆறுமுகனேரி  |   Published on : 24th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் ஆனி உத்திர பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் சப்தாவர்ண காட்சி நடைபெற்றது.

இக் கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, இரவு சுவாமி மற்றும் அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீநடராஜர் வெள்ளை சாத்தி தரிசனமும், மாலையில் பச்சை சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு ஸ்ரீநடராஜர் எழுந்தருளி தரிசனம் மற்றும் பவனி நடைபெற்றது.

9ஆம் திருவிழாவான திங்கள்கிழமை காலை சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனியும், இரவில் சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெற்றது.

பத்தாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி- அம்பாள் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் மற்றும் சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சிறப்பு அலங்கார சாயரட்சை பூஜை நடைபெற்றது. இரவு 7மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சப்தாவர்ண காட்சியும், திருக்கோயில் இரு பிரகார உலா வந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே பவனி வந்து திருக்கோயிலை வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கண் சாத்தி சுவாமி-அம்பாளை தரிசித்தனர்.

ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தார், மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபை தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முகவெங்கடேசன், செயலர் பி.கே.எல்.கந்தையா பிள்ளை, பொருளாளர் அரிகிருஷ்ண நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்