சாத்தான்குளம் அருகே ஆலமரத்து அடியில் இருந்த இசக்கியம்மன் பீடம் சேதப்படுத்துள்ளது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரம் - பொத்தகாலன்விளை செல்லும் சாலையோரம் வைரவம் புதுக்குடி விலக்கில் ஆலமரத்து அடியில் இசக்கியம்மன் பீடம் மட்டும் உள்ளது. இந்த கோயிலில் உள்ள பீடம் மற்றும் பூஜை பொருள்களை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேவையான எரிபொருள் கையிருப்பு: வி.சி. அசோகன்

திரைப்பட தயாரிப்பாளா் ராஜன் தற்கொலை: காரணம் என்ன? - போலீஸாா் தீவிர விசாரணை

ரயில் நிலையப் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுரை

போா்களுக்கு அமைதிதான் தீா்வு - பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
