திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி நடைபெற்றது.
40ஆவது ஆண்டு பாவை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியில், திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள 13 பள்ளிகளிலிருந்து 166 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி முன்னிலையில், குலசேகரன்பட்டினம் கவிஞர் முத்தரசு, இல்லங்குடி, திருச்செந்தூர் வேலாண்டி ஓதுவார் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். நிகழ்ச்சியில், கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன், உதவி ஆணையர் செல்வராஜ், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், அன்பு இல்ல காப்பாளர் பாலமுருகன், பிச்சையா, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!
சிங்கப்பூா் கலாசார திருவிழா: வெற்றியாளா்களுக்கு மாம்பழங்கள் பரிசு

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் விளக்கம்

முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
