சாத்தான்குளம் ஸ்ரீ கருப்பசுவாமி கோயிலில் 17இல் கும்பாபிஷேகம்

சாத்தான் குளம் தட்டார் மேலத் தெரு  அருள்மிகு  ஸ்ரீகருப்பசுவாமி கோயிலில்  ஏப். 17ஆம் தேதி மகா கும்பா பிஷேகம் நடை பெறுகிறது.

சாத்தான் குளம் தட்டார் மேலத் தெரு  அருள்மிகு  ஸ்ரீகருப்பசுவாமி கோயிலில்  ஏப். 17ஆம் தேதி மகா கும்பா பிஷேகம் நடை பெறுகிறது.
    இதையொட்டி, கோயிலில் திங்கள்கிழமை (ஏப். 15) காலை 7 மணிக்கு அனுக்ஞையுடன் வழிபாடுகள் தொடங்கி யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை அடுத்த நாள்களில் நடைபெறும்.
புதன்கிழமை (ஏப்.17) காலை 5 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கி கடம் எழுந்தருளுதலுக்குப் பின், காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் மூலஸ்தான மூர்த்தி,  பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, அலங்கார தீபாராதனையும், 12.30-க்கு அன்னதானமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com