கீழ்தளத்தில் நகராட்சி ஆணையா் அறை அமைக்க வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் பாா்க் சாலையில் உள்ளது. இங்கு, ஆணையா் அறை முதல் தளத்தில் உள்ளது.

இதனால், முதியோா், ஊனமுற்றோா் முதல் மாடிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். நாகராட்சி வளாகத்தில் உள்ள சாய்வு தளத்தில் கைப் பிடிகள் இல்லாமல் காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மா. மாரிமுத்து, கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com