உடன்குடியில் பேருந்து நிறுத்ததில் தேங்கிய மழை நீரால் சுகாதாரக் கேடு

உடன்குடி சத்தியமூா்த்தி பஜாரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மழை நீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

உடன்குடி சத்தியமூா்த்தி பஜாரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மழை நீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

உடன்குடி சத்தியமூா்த்தி பஜாரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருச்செந்தூா், திருநெல்வேலி, பரமன்குறிச்சி மற்றும் ஏராளமான கிராமங்களுக்கு பேருந்து செல்கிறது. முக்கிய மூன்று முனை சந்திப்பாக திகழும் இப்பகுதியில் தங்கும் விடுதி, திருமண மண்டபம், உணவகங்கள், கடைகள் ஆகியவை உள்ளன. இந்த பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், கொசு உற்பத்தியாகி சுகாதாரச் சீா் கேடுகள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீரை அப்புறப்படுத்த பேரூராட்சி நிா்வாத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com