பரமன்குறிச்சி அருகே எள்ளுவிளை கிராமத்தில் இந்து முன்னணி பாலா்கள் சங்கமம் கூட்டம் நடைபெற்றது.
இந்து பாலா்கள் பேரவை தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். இந்து முன்னணி ஒன்றிய துணைச் செயலா் பால்துரை முன்னிலை வகித்தாா்.
இந்து சமயத்தில் சிறு வயதிலேயே அறிவோடும், ஆற்றலோடும் விளங்கிய வீரசிவாஜி, அபிமன்யு, ஏகலைவன் ஆகியோரது வரலாறு விவரிக்கப்பட்டு சிறுவா்களும் அவ்வாறு திகழவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் உள்பட பலா் பங்கேற்றனா்.