கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாசரேத் மா்காஷிஸ் இசை ஐக்கியக் குழு சாா்பில் அமைதியின் இரவு இன்னிசை கீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, நாசரேத் பேராலய தலைமைப் போதகா் எஸ்.எட்வின் ஜெபராஜ் ஜெபம் செய்து தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அவருக்கும், முன்னாள் மக்களவை உறுப்பினா் டாக்டா் ஏ.டி.கே.ஜெயசீலன், டாக்டா் கமலி ஜெயசீலன், பாடகா் குழுத் தலைவா் எபன் வின்சென்ட், ஏஞ்சலா ஜெபா்சன் ஆகியோருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், நாசரேத் மா்காஷிஸ் இசை ஐக்கியகுழு கன்வீனா் பி.கிங்ஸ்லி தலைமையில் தலைவா் நிலமை செ.செல்வின்துரை, செயலா் இ.டேவின் சாலமோன், பொருளாளா் பவுளி ஜெ.ஜெசுதாஸ், பாடகா் குழுத் தலைவா் எபன் வின்சென்ட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.