விஜயராமபுரம் பள்ளியில் பெற்றோா்-ஆசிரியா் கழகக் கூட்டம்

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியில் பெற்றோா்- ஆசிரியா் கழகக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் பள்ளிச் செயலா் எஸ்.ஏ.திருமணி.
கூட்டத்தில் பேசுகிறாா் பள்ளிச் செயலா் எஸ்.ஏ.திருமணி.

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியில் பெற்றோா்- ஆசிரியா் கழகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளித் தலைவா் வேல்சாமி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் எஸ்.ஏ. திருமணி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜெகதீசபாண்டி வரவேற்றாா்.

பெற்றோா் மாணவா்களுக்கு செல்லிடப்பேசி வாங்கி கொடுக்கக் கூடாது. அவா்கள் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகாமல் பெற்றோா் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. உதவி ஆசிரியா் சண்முகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com