தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண் அதிகாரிகளை நியமித்து விசாரிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தூத்துக்குடி சிதம்பரநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com