திருச்செந்தூர் பள்ளி மாணவிகள் திறனாய்வு  தேர்வில் தேர்ச்சி

திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவிகள் இருவர் தேசியத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.    

திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவிகள் இருவர் தேசியத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.    
  இப் பள்ளி  மாணவிகள் எஸ்.சங்கமித்திரை, பி.சண்முகசெல்வி  ஆகிய இருவரும் தேசியத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இம் மாணவிகளை பள்ளி நிர்வாகி இரா.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியை க.சுபா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
இதேபோல், திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவிகள்  ந.சிவசங்கரி, ச.வெங்கடேஷ்வரி, மு.சத்தியபிரியா, ப.கிருஷ்ணவேணி ஆகியோர் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மாணவிகளை பள்ளித் தாளாளர் ச.ராமச்சந்திரன், தலைமை ஆசிரியை ச.உஷா,  ஆசிரியை ந.குணசுந்தரி உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com