முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 07th November 2019 06:57 AM | Last Updated : 07th November 2019 06:57 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் அருகே கொம்புத்துறையில் கடல் தொழில் செய்துவந்த இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
காயல்பட்டினம் அருகே உள்ள கொம்புத்துறையைச் சோ்ந்த மரியஅந்தோணி மகன் ஸ்டீபன் சுரேஷ் (36). கடல் தொழில் செய்துவந்தாா். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவா், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.