நிலவேம்பு குடிநீா் வழங்கல்

திருச்செந்தூா் வட்டத்திற்குட்பட்ட நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு நில வேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் வட்டத்திற்குட்பட்ட நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு நில வேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, நா.முத்தையாபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியை பாக்கியசீலி தலைமை வகித்தாா்.

பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளா் சு.விடுதலைச்செழியன் மாணவா்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக்குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com