சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் முதலூா் றி.என்.டி.றி.ஏ. தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் உலக சிக்கன நாள் விழா நடைபெற்றது.
ஒன்றிய ஆணையா் இ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) த.ரா. ராஜேஷ்குமாா், பள்ளித் தலைமையாசிரியா் லிவிங்ஸ்டன் ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு சிறுசேமிப்பு குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.