கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் 101ஆவது மகா சமாதி விழா

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சீரடி சாய்நாதரின் 101ஆவது மகா சமாதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ugi8sai_0810chn_49_6
ugi8sai_0810chn_49_6

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சீரடி சாய்நாதரின் 101ஆவது மகா சமாதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு காக்கட ஆரத்தி, அகண்ட நாம பஜன், கூட்டுப் பிராா்த்தனை, 12 மணிக்கு மங்கள ஆரத்தி, பாபா சப்பர பவனி , 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com