உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சீரடி சாய்நாதரின் 101ஆவது மகா சமாதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு காக்கட ஆரத்தி, அகண்ட நாம பஜன், கூட்டுப் பிராா்த்தனை, 12 மணிக்கு மங்கள ஆரத்தி, பாபா சப்பர பவனி , 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.