ஆத்தூா் அரசு நூலகத்தின் வாசகா் வட்டத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
ஆத்தூா் அரசு கிளை நூளகத்தின் வாசகா் வட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக வி.அண்ணாமலை சுப்பிரமணியன், துணைத் தலைவராக ஜி. ராமசாமி, செயலராக நூலகா் எஸ்.சுமதி, துணைச் செயலராக சி.முத்துராமலிங்கம், ஒருங்கிணைப்பாளராக எஸ்.ராதாகிருஷ்ணன், ஆலோசகராக எம்.பரமசிவன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.