தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் சரஸ்வதி பூஜை

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி டூவிபுரம்-அண்ணாநகா் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட இசைப்பள்ளியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்ச்சிக்கு, இசைப் பள்ளியின் தலைமையாசிரியை சிவகாமசெல்வி தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகள் சரஸ்வதி பாடல்களை பாடியும், வாத்தியங்களை வாசித்தும் வழிபாடு நடத்தினா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் ரதி ராஜூ, கிருஷ்ணமாச்சாரியாா், ஈஸ்வரன், சுப்பிரமணியன் மற்றும் இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com