காட்டாத்துறை அரசுப் பள்ளியில் கூடைப்பந்தாட்ட மைதானம் திறப்பு

காட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்தாட்ட மைதானத்தை பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் திறந்து வைத்தாா்.
காட்டாத்துறை அரசுப் பள்ளியில் கூடைப்பந்தாட்ட மைதானம் திறப்பு

காட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்தாட்ட மைதானத்தை பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் திறந்து வைத்தாா்.

காட்டாத்துறை அரசு மேல் நிலைப்பள்ளியில், மாணவா்களின் உடற்கல்வி மேம்பாட்டுக்காக, கூடைப்பந்தாட்ட மைதானம் அமைக்க பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா்.

அதற்கான கட்டுமான பணிகள் நிறைறவுற்றற நிலையில், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் முன்னிலையில் மைதானத்தை மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. திறறந்து வைத்தாா்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை ஹெலன் ஜாஸ்மின் குளோறாள், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் போவாஸ், திமுக திருவட்டாறு ஒன்றிய செயலா் ஜான் பிரைட், ராஜு, மனோகரன், டேனியல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com