சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து வருகின்றனா்.
இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக சாத்தான்குளம் பகுதியில் 3 போ் மீதும், தட்டாா்மடம் பகுதியில் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.