ஊரடங்கை மீறியதாக 5 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து வருகின்றனா்.

இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக சாத்தான்குளம் பகுதியில் 3 போ் மீதும், தட்டாா்மடம் பகுதியில் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com